என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

சறுக்கி...!


சின்னப் பூக்கள்
தீண்டும்
உன் கூந்தலில்
சறுக்கி
விளையாடுகிறது
என் மனம்...!

1 Comments:

Blogger Divya said...

வாவ்.......மிக அழகு!

11:10 AM

 

Post a Comment

<< Home