என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

இதுவரை!

இதுவரை சொன்ன
வார்த்தைகளில் மட்டுமல்ல,
இன்னும்
சொல்லப் போகும்
வார்த்தைகள் மேலும்
காத்திருக்கிறது
காதல்...!

0 Comments:

Post a Comment

<< Home