என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

நிழல்...!


நடக்கையில்
உன் நிழலாக வேண்டும்
என்ற
என் வேண்டுதலை
தவிர்க்கச் செய்கிறது,
இருளில்
காணாமல் போகின்ற
உன் நிழல்...!!

0 Comments:

Post a Comment

<< Home