என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

எங்கே நடந்தன..?

உன் விரல்
தீண்டும்
மயக்க நொடிகளில்,
மண்ணில் பதியாத
இந்தக் கால்கள்
எங்கே
நடந்தன..?

உன் சிரிப்பில்
நனைகின்ற
பார்வைகள்,
கண்களில்
எங்கே
கரைகின்றன?

0 Comments:

Post a Comment

<< Home