என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

சாத்தானா?

உன்
இதழைச் சுவைக்கும்
ஆப்பிளை அனுப்பியது,
மறுபடியும்
அதே சாத்தானா..?

0 Comments:

Post a Comment

<< Home