என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

எனதா, உனதா ?


'நமது'
என்பேன்
என எதிர்பார்த்து,
'இந்த இதயம் எனதா, உனதா'
என
நீ கேட்ட கேள்விக்கு,
'உனது' என்றேன்,
எனது என்று
எதுவும்
இல்லை
என்றான பின்பு.

0 Comments:

Post a Comment

<< Home