என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

காதலுக்குள்.


விழித்திருக்கையில்
தூக்கிக் கொண்டு
அலைகிறேன்,
உறங்கையிலோ
சுருண்டு
படுத்துக் கொள்கிறேன்,
உன் காதலுக்குள்.

1 Comments:

Blogger ச.பிரேம்குமார் said...

வசந்தகுமார், இன்று தான் உங்கள் வலைப்பூவை பார்த்தேன். அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்

அதுவும் இந்த நத்தை கவிதையும் அதற்கான படமும்............ கலக்கல்

9:30 PM

 

Post a Comment

<< Home