என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

நீ..?


கொத்திக் கொத்திச்
செதுக்கிய
என் இதயத்துக்குள்
குடியேறும்,
சின்னக்குருவியா நீ..?

2 Comments:

Blogger நிலாரசிகன் said...

மிகச் சிறந்த கவிதை
நண்பரே...
இன்னும் வளர வாழ்த்துக்கள்.

8:39 AM

 
Blogger Divya said...

அருமை:)

11:09 AM

 

Post a Comment

<< Home