என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு - I


வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகுமிடம் எல்லாமே
கூடக்கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக் கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
மெல்லப்பயங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே

அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே.... (வெண்ணிலவே)


பூலோகத்தின் கடைசி நாள்
இன்றுதானோ என்பதுபோல்

பேசிப் பேசித் தீர்த்தபின்னும்
ஏதோவொன்று குறையுதே

உள்ளெவொரு சின்னஞ்சிறு
மரகத மாற்றமொன்று

குறுகுறு மின்னல் என
குறுக்கே ஓடுதே... (வெண்ணிலவே)


மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
மெல்லப்பயங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே

அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே....

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார்

மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது
மழை நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ யாரோ அவன்

ஒருகோடும் ஒருகோடும் ஒட்டிக் கொள்ள
இரு தண்டவாளம் முட்டிச் செல்ல... (வெண்ணிலவே)


இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
இந்த நொடி இந்த நொடி

எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி

நின்று பார்க்க நேரமின்றி
சென்று கொண்டே இருந்தேனே

நிற்க வைத்தாள் பேச வைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி

2 Comments:

Blogger கதிர் said...

நீங்கள் பதிப்பித்த மூன்று பாடல்களுமே எனது விருப்பப்பாடலகள் தான்.

மூன்றுமே அருமையான பாடல்கள்.

நன்றி

5:56 AM

 
Blogger இரா. வசந்த குமார். said...

ரொம்ப நன்றி ...

10:41 PM

 

Post a Comment

<< Home